சிங்க‌ப்பூர்

பண்டார் ஸ்ரீ பகவான்: அதிபர் தர்மன் சண்முகரத்னம் புருணைக்கு மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தேவையற்ற அறைகலன்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியதன் தொடர்பில், பொருள்களை இடமாற்ற உதவும் நிறுவனத்தின் மேற்பார்வையாளரான சியாவ் வெய் வென்னுக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரும் மலேசியாவும் உரிமை கொண்டாடிய பெட்ரா பிராங்கா உள்ளிட்ட மூன்று தீவுகள் தொடர்பாக அனைத்துலக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் திட்டம் 2018ஆம் ஆண்டில் மலேசியாவால் கைவிடப்பட்டது.
இந்த ஆண்டுக்கான கூட்டு மாணவர் சேர்க்கை முடிவுகள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும்.
அண்மையில் மின்னிலக்க நாணய (பிட்காயின்) முதலீட்டு மோசடியின் முகமாக மாறியுள்ள மற்றொரு பிரபலம் உள்ளூர்க் கலைஞர் ரெபேக்கா லிம்.