சிங்க‌ப்பூர்

முன்னாள் சிறைக் கைதியான நேஷ் (உண்மை பெயரல்ல), 40, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சமுதாயத்துடன் மீண்டும் ஒருங்கிணைய இந்து அறக்கட்டளை வாரியத்தின் ‘ஆஷ்ரம்’ மறுவாழ்வு இல்லத்தை நாடினார்.
வியந்தியன்: நிதிச் சிக்கலை லாவோஸ் சந்தித்தபோதிலும் அங்கு ஏராளமான பொருளியல் வாய்ப்புகள் இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரில் $3 பில்லியன் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சீன நாட்டவர் இருவருக்குச் சொந்தமான பத்து கடை வீடுகளை டிபிஎஸ் வங்கி விற்பனைக்கு விட்டுள்ளது.
கடந்தாண்டின் தொடக்கத்தில் அதிகரித்த தீங்குநிரல் மோசடி சம்பவங்கள் குமாரி ஜாஸ்மினை கவலை அடைய செய்தது. இதுகுறித்து அறிந்த அவர் உடனே விரைந்து செயல்பட்டார்.
புத்தாண்டு அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நான்கு வயது ஸாரா மெய், கடந்த டிசம்பர் மாதத்தில் தனது முதலாவது பனிச்சறுக்குப் பயணம் சென்று வந்தார். ஆனால் அவரது வாழ்க்கைப் பயணம் ஜனவரி 23ஆம் தேதி மாலை 4.55 மணிக்கு நிகழ்ந்த ஒரு விபத்து காரணமாக குறை ஆயுளில் முடிந்தது.