சிங்க‌ப்பூர்

போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று சிங்கப்பூரர்கள் ஜனவரி 29ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.
ஈசூன், சுவா சூ காங் எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகிலுள்ள ரயில் மேம்பாலங்களுக்கு அடியில் உள்ள நிலப்பகுதிகள் வணிக அல்லது சமூகப் பயன்பாட்டிற்காக குத்தகைக்கு விடப்படலாம். அத்தகைய திட்டம் சாத்தியமானது என்று அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது.
ஹவ்காங்கில் வசிக்கும் 41 வயது திருவாட்டி குவெக், ஜனவரி 6ஆம் தேதி தன் காரின் இயந்திரப் பகுதியில் எலியின் எச்சங்களைக் கண்டு திடுக்கிட்டார். அவரால் காரை இயக்க முடியவில்லை.
ஜனவரி 23ஆம் தேதி மாலை 5 மணி அளவில் ரிவர் வேலி வட்டாரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 வயது ஸாரா மெய் ஒர்லிக் மாண்டார்.
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் பெயரில் சிங்கப்பூரர்களுக்கு மீண்டும் மோசடி மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியுள்ளன.