சிங்க‌ப்பூர்

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீச்சம்பவத்துக்கு மெழுகுவர்த்தி அணைக்கப்படாததே காரணமாக இருந்திருக்கலாம்.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு 1,890க்கும் அதிகமான தீங்குநிரல் மோசடி சம்பவங்கள் பதிவாகின.
இம்மாதம் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான விமானக் காட்சியில் ஏர்பஸ் 350-1000 ரக விமானம் நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட எரிபொருளில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஆகாயப் படை தனது 2024ஆம் ஆண்டு ஆகாயக் கண்காட்சியில் எஃப்-15எஸ்ஜி ரக, ஏஎச்-64டி ரக போர் விமானங்களை காட்சிப்படுத்த உள்ளது.
ஜகார்த்தா: திரு பிரபோவோ சுபியாந்தோ கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி, அதிபர் தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஒரு வாரம் இருக்கும் நிலையில், சிங்கப்பூருக்கு நாட்டின் ஆக உயரிய ராணுவ விருதைப் பெற வந்தார்.