சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு 1,890க்கும் அதிகமான தீங்குநிரல் மோசடி சம்பவங்கள் பதிவாகின.
இம்மாதம் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான விமானக் காட்சியில் ஏர்பஸ் 350-1000 ரக விமானம் நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட எரிபொருளில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஆகாயப் படை தனது 2024ஆம் ஆண்டு ஆகாயக் கண்காட்சியில் எஃப்-15எஸ்ஜி ரக, ஏஎச்-64டி ரக போர் விமானங்களை காட்சிப்படுத்த உள்ளது.
ஜகார்த்தா: திரு பிரபோவோ சுபியாந்தோ கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி, அதிபர் தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஒரு வாரம் இருக்கும் நிலையில், சிங்கப்பூருக்கு நாட்டின் ஆக உயரிய ராணுவ விருதைப் பெற வந்தார்.
இணைய விளையாட்டுகள் இளையர்களுக்குக் கேளிக்கை மற்றும் படைப்பாற்றலுக்கான இடத்தை வழங்குகின்றன. ஆனால் சிலருக்கு அவை துன்புறுத்தப்படும் தளமாக மாறிவருவதாக கூறப்படுகிறது.