சிங்க‌ப்பூர்

முதியவர் ஒருவரை இடித்துக் கீழே தள்ளி பலத்த காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காகச் சிறப்புத் தேவையுடைய லூயி காய் யேக்கு எட்டு மாதம் ஒரு வாரச் சிறைத் தண்டனை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 23) விதிக்கப்பட்டது.
முன்னாள் சிறைத் துறை மூத்த அதிகாரி, கைதி ஒருவருக்கு தம்மால் உதவ முடியும் என்று கூறி அவரிடம் மொத்தம் $133,000 லஞ்சமாகப் பெற முயன்றார்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத இடங்களில் வாகனமோட்டிகள் வேகமாகச் செல்வதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாகக் கூறிய போக்குவரத்துக் காவல் பிரிவு, இந்தப் போக்கு கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
புருணை அதன் 40வது தேசிய தினத்தை பிப்ரவரி 23ஆம் தேதி கொண்டாடுகிறது.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வெளிப்புறக் கற்றல் நடவடிக்கைகளுக்காக மூன்று புதிய நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.