உல‌க‌ம்

பேங்காக்: ராணுவ ஆட்சியின்கீழ் இருக்கும் மியன்மாருக்கு திங்கட்கிழமை (மார்ச் 25) முதல் தாய்லாந்து உதவிப்பொருள்களை அனுப்பத் தொடங்கியது.
சோல்: தென்கொரியாவில் மருத்துவப் பேராசிரியர்கள், திங்கட்கிழமை (மார்ச் 25) முதல் பணியில் தாங்கள் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
சோல்: தனது சகோதரரும் வடகொரியத் தலைவருமான கிம் ஜோங் உன்னுடன் சந்திப்பு நடத்த ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கி‌ஷிதா கேட்டுக்கொண்டார் என்று திருவாட்டி கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார்.
போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியை உலுக்கிய 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஐவர் மாண்டனர் என்றும் கிட்டத்தட்ட 1,000 வீடுகள் அழிந்துபோயின என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் கடந்த மூவாண்டுகளில் சராசரியாக ஒரு குவளை காப்பியின் விலை சுமார் 70 விழுக்காடு அதிகரித்துள்ளது.