உல‌க‌ம்

சிட்னி: நூற்றுக்கணக்கான பூர்வீக ஊர்வனவற்றை சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  குற்றவியல் கும்பல் ஹாங்காங்கிற்குக் கடத்தியதாக ஆஸ்திரேலிய காவல்துறை நம்புகிறது. 
தோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 168 பேர் மாண்டனர். இந்நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 323ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வாஷிங்டன்: ஜனவரி 5ஆம் தேதி அவசரமாகத் தரையிறங்கிய போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானம் முன்னதாக மேற்கொண்ட மூன்று பயணங்களின்போது அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் காற்றழுத்த எச்சரிக்கை விளக்குகள் குறித்து புகார் செய்திருந்தனர்.
டாக்கா: பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா அந்நாட்டின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஐந்தாம் தவணைக்குப் பொறுப்பேற்கிறார்.
குயிட்டோ: எக்குவடோரில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஒருவரான லாஸ் சோனெரோஸ் குற்றவியல் குழுவின் தலைவர், சிறையிலிருந்து காணாமல் போய்விட்டார் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.