உல‌க‌ம்

துபாய்: ஈரானில் கிட்டத்தட்ட 100 பேரைப் பலிவாங்கிய இரட்டைத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஷங்காய்: இவ்வாண்டிறுதிக்குள் சீனாவுக்கு வந்து செல்லும் அனைத்துலக விமானங்களின் எண்ணிக்கை கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்திய காலத்தில் பதிவானதில் 80 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோக்கியோ: தீப்பிடித்துக்கொண்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு தீ மூண்டது முதலில் தெரியவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.
ஜோகூர் பாரு: ஜோகூரில் புதன்கிழமை (ஜன. 3) இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்ததை அடுத்து ஜனவரி 4ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நான்கு மாவட்டங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்: சளிக்காய்ச்சல், சுவாசம் தொடர்பான நோய்களின் அதிகரிப்பால் குறைந்தது நான்கு அமெரிக்க மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.