உல‌க‌ம்

வாஷிங்டன்: காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தீவிர தாக்குதலைக் குறைத்துக்கொள்ளுமாறு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை அமெரிக்கா கேட்டுக்கொண்டு உள்ளது.
ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் வியாழக்கிழமை (டிசம்பர் 14) மாலை 4 மணியிலிருந்து கனத்த மழை பெய்ததால் 11 இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறை, அதன் சிங்கப்பூருக்கான நில குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் நடத்திவரும் மேம்பாட்டுப் பணிகளை, பள்ளி விடுமுறை முடியும் வரை ஒத்திவைக்க ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி கேட்டுக்கொண்டுள்ளார்.
லண்டன்: மின்சிகரெட்டுகளுக்கும் புகையிலை தொடர்பான சட்டங்களைப் பயன்படுத்துமாறு அரசாங்கங்களை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், சுவையூட்டப்பட்ட மின்சிகரெட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.
பெய்ஜிங்: தென்சீனக் கடல் விவகாரங்களில் பீலிப்பீன்சுக்கு உதவுவதாகக் கூறி கனடாவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.