உல‌க‌ம்

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, அரிசி உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு ராணுவம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
துபாய்: இந்திய வம்சாவளியினரான திரு அடல் சஜன், துபாயில் தமது நிறுவனம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஏற்றங்களில் ஒன்றைக் காண்கிறார்.
சோல்: தென்கொரியாவின் தலைநகர் சோல் நகரில் மாணவர் துன்புறுத்தல் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சோல்: அணுவாயுதத் தற்காப்பு உத்திக்கான வழிகாட்டி முறைகளை அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் இணைந்து உருவாக்க அமெரிக்காவும் தென்கொரியாவும் திட்டமிடுகின்றன.
வாஷிங்டன்: காஸாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலவரம் குறித்து சிங்கப்பூர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளது. காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கான அவசியத்தை அது கோடிட்டுக் காட்டியுள்ளது.