உல‌க‌ம்

சிட்னி: சிட்னி துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நீந்திக்கொண்டிருந்த பெண் ஒருவர் சுறாவால் தாக்கப்பட்டார். இதில் அப்பெண்ணின் வலது காலில் மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்தது.
சிரம்பான்: அடுத்த ஆண்டிலிருந்து மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் குடியிருப்புப் பகுதிகளில் தங்க முடியாது.
துபாய்: இஸ்ரேலிய உளவுத்துறை நடவடிக்கையுடன் தொடர்புடைய நான்கு பேரின் மரண தண்டனையை ஈரான் திங்கட்கிழமை நிறைவேற்றியது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.
நியூயார்க்: அமெரிக்காவில் 25 வயது இந்திய மாணவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
நேப்பிடோ: லாவோசில் திங்கட்கிழமை நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் மியன்மார் வெளியுறவு அமைச்சின் நிரந்தர செயலாளரான மர்லர் தான் ஹித்தே கலந்துகொண்டார்.