உல‌க‌ம்

கோலாலம்பூர்: மலேசியாவின் மாமன்னராக 2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து பாகாங் சுல்தான் அப்துல்லா அகமது ஷா இருந்து வருகிறார்.
வா‌ஷிங்டன்: ஈரானின் ஆதரவோடு இயங்கும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று அமெரிக்கத் துருப்பினர் கொல்லப்பட்டனர்.
ஜெருசலம்: அத்தியாவசிய பொருள்களான மாவு, உணவு, சுகாதாரப் பொருள்கள், கூடாரங்கள், பிற பொருள்கள் அடங்கிய வாகனங்களை இரண்டு நாட்களுக்கு காஸாவுக்குள் நுழையவிடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு ஜனவரி 26ஆம் தேதி கூறியது.
ஜோகூர் பாரு: வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்துக்கு சென்ற ஆண்டு இருமுறை 250 லிட்டர் வரை அளவிலான டீசலை விற்றதாக மலேசிய பெட்ரோல் நிலைய உரிமையாளர் ஒருவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அம்மான்: ஜோர்தானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று அமெரிக்க வீரர்கள் மாண்டனர்.