உல‌க‌ம்

வாஷிங்டன்: காஸாவில் சண்டையை நிறுத்த பிணையாளர் விடுவிப்பு உடன்பாடு முக்கியமான ஒன்று என்பதை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கத்தாரின் சிற்றரசர் ஷேக் தமிம் ஹமாத் அல்-தானியும் ஒப்புக்கொண்டு உள்ளனர்.
கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு முகவையின் விசாரணையில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவின் இன்னொரு மகன் உட்படுத்தப்பட்டு உள்ளார்.
ஒட்டாவா: கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று சீக்கியப் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் உள்ள சீக்கியக் கோயிலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
தோஹா: அனைத்துலக நீதிமன்றம் ஜனவரி 26ஆம் தேதி அளித்த தீர்ப்பு, இஸ்‌ரேலைத் தனிமைப்படுத்தவும் காஸாவில் அது புரியும் குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டவும் உதவும் என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி சமி அபு ஸுரி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: முன்னாள் செய்தியாளர் இ. ஜீன் கேரலுக்கு 83.3 மில்லியன் (S$112 மில்லியன்) அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு மென்ஹேட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.