உல‌க‌ம்

சான் ஃபிரான்சிஸ்கோ: ஓட்டுநரில்லா கார் ஒன்றை, பலரும் சேர்ந்து சேதப்படுத்தியதுடன் அதைத் தீவைத்தும் கொளுத்தினர்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்து பிப்ரவரி 14ஆம் தேதி புதன்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
உரும்கி: உய்கர் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை, அடக்குமுறையைக் கட்டவிழ்த்ததாக தன்மீது அனைத்துலக அளவில் உள்ள களங்கத்தைத் துடைத்தொழிக்க சீனாவின் ஸின்ஜியாங் மாநிலம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
மாஸ்கோ: உக்ரேன் மீது ரஷ்யா ஒரே இரவில் 17 ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் 14ஐ உக்ரேனின் ஆகாயப் படையின் சாதனங்கள் அழித்ததாக உக்ரேனின் ஆகாயப்படை திங்களன்று தெரிவித்தது.
ஜோகூர் பாரு: ஜோகூரில் நடந்த சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர்,
40 வயதுக்கு மேற்பட்ட ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.