உல‌க‌ம்

பாக்தாத்: ஈராக்கியப் பாதுகாப்புப் படைகளின் (பிஎம்எஃப்) முகாம் மீது ஏப்ரல் 19ஆம் தேதி இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரயிறுதியில் ஈரான் நடத்திய முன்னெப்போதும் இல்லாத வானூர்தித் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலியத் தாக்குதல்களின் தாக்கத்தை ஈரானிய ஊடகங்கள் குறைத்து மதிப்பிட்டதால், ஆரம்பத்தில் ஏறிய கச்சா எண்ணெய் விலை பின்னர் சற்று குறைந்தது.
வாஷிங்டன்: ஈரான் மீது ஏப்ரல் 19ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தில் ‘ரத்து’ அதிகாரத்தின் மூலம் உலக அமைப்பில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா வியாழக்கிழமை (ஏப்ரல் 18) நிராகரித்தது.
பெய்ஜிங்: சீனாவில் உள்ள முக்கியமான நகரங்களில் கிட்டத்தட்ட பாதி நகரங்கள் வெள்ளம், மழை, கடல் மட்ட உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.