இளையர் முரசு

அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கி மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு முடிந்தது. தொடர்ந்து 24 மணி நேரம் இடைவிடாமல் வெற்றிகரமாக 100க்கும் மேற்பட்ட இளையர்கள் சிங்கப்பூரின் முதல் முறையாக 24 மணி நேர தொண்டூழிய முயற்சியில் இறங்க தோளோடு தோள் நின்றனர்.
உயிர்மருத்துவத்திலும், உயிர்வேதியியலிலும் முனைவர் பட்டம் வைத்திருக்கும் வினோத் பெஞ்சமின், 32, கல்வியில் மேலும் சாதிக்க வயது என்றுமே தடையில்லாததால் துடிப்புடன் இருக்கிறார்.
இந்திய உணவுவகையான ரசத்தைச் சீனரான டெரிக் சியோங் விரும்பி உட்கொள்கிறார்.
சுயமாகத் தயாரிக்கப்பட்ட மென்பொருள் உதவியுடன் தங்கம், பங்குச்சந்தை, அந்நியச் செலாவணி விலைகளின் ஏற்ற இறக்கத்தைக் கணிக்கும் பணியில் இரு இளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரட்டையர்களான தீபனும் திவ்யனும் இவ்வாண்டின் சிண்டா இளையர் விருதைப் பெற்றுள்ளனர். வசதிகுறைந்த குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், சிண்டா என்ற ஊன்றுகோல் மட்டும் இல்லையெனில் தங்களின் வாழ்வு மேம்பட்டிருக்காது என்று உணர்ச்சிபொங்க கூறினர்.