இளையர் முரசு

மாணவர்களிடையே தமிழ்மொழியின் சொல்வளத்தை மேம்படுத்தும் நோக்‌கத்துடன் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை, ‘யுத்தம்’ எனும் தங்கள் வருடாந்தர தமிழ் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை இவ்வாண்டும் வெற்றிகரமாக நடத்தியது.
கிருத்திகா சுரேஷ்
மாணவர்களுக்கு தமிழ்மொழியின்பால் ஈடுபாட்டை வளர்க்கவும் இலக்கியம், வரலாறு, பண்பாடு முதலியவற்றை கலை, வணிகம், பொறியியல் துறைகளின் கண்ணோட்டத்தில் அறிந்துகொள்ளவும் ‘பார்வை 2024’ வழிவகுத்தது.