இலக்கியச் சோலை
Friday, October 22nd, 2010
மாதவி இலக்கிய மன்றம் நாளை சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு இலக்கியச் சோலை என்னும் நிகழ்ச்சியை முதன் முறையாக நடத்தவுள்ளது. பாலஸ்டியர் ரோட்டில் அமைந்துள்ள சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் கூட்ட அறையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் அவர்களின் கொள்ளுப்பேத்தி திருமதி சித்ரா கணபதி மற்றும் திரு கணபதி கலந்து கொள்கின்றனர். அனுமதி இலவசம்.


