புதுடெல்லி: பேட்மிண்டன் விளையாட்டில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையும் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் தன்னை வீழ்த்தி தங்கம் வென்றவருமான கரோலினா மரினை 21-19, 21-16 என்ற செட்களில் வீழ்த்தி இந்திய ஓப்பன் பட்டத்தை முதன்முறையாக வென்றார் ஐந்தாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து. வெற்றியை 46 நிமிடங்களில் தன்வசமாக்கினார் 21 வயது நிரம்பிய சிந்து. மரினுக்கு எதிராக அவர் பெற்ற நான்காவது வெற்றி இது; ஐந்து முறை தோற்று இருக்கிறார். கிண்ணம் வென்ற மகிழ்ச்சியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த சிந்து, "எனது ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து நான் மிகவும் மகிழ்கிறேன். இவ்வெற்றி எனது நம்பிக்கையை அதிகரித்து, ஆகஸ்ட்டில் நடக்கவுள்ள உலக வெற்றியாளர் போட்டிகளுக்கு இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும் என்று ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது," என்றார்.
சிந்துவுக்கு இந்திய ஓப்பன் பட்டம்
4 Apr 2017 08:47 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Apr 2017 07:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!