ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெம்மக்கோட்டை கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் தமது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 19ஆம் தேதியன்று தமது 6 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு மனைவியுடன் அவர் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றுவிட்டார். அப்போது சிறுமியுடன் பக்கத்து வீட்டு 7 வயது சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற சதீஷ்குமாரின் உறவினரான கூலித் தொழிலாளி மணி அந்த இரு குழந்தைகளையும் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சதீஷ்குமாரின் மனைவி தமது மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது மணியின் அத்துமீறல்கள் தெரியவந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலிசில் புகார் செய்தனர். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிசார் மணியைக் கைது செய்தனர்.
சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்
25 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Mar 2017 07:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!