தெற்கு சூடானில் விமான விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 45 பேர்

ஜுபா: தென்சூடானில் வாவ் விமான நிலையத்தில் தரை யிறங்கிய ஒரு விமானம் ஓடு பாதையில் சென்று கொண் டிருந்தபோது விபத்துக்கு உள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதிலிருந்த 40 பயணிகளும் 5 ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். "இவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். கணநேரத்தில் மரணத்தையே விரட்டியடித்த வர்கள். விமானம் விபத்துக்கு உள்ளான உடனேயே பயணிகளை வெளியேற்றும் பணியை மிகத் துரிதமாகச் செய்தோம். பயணிகள் வெளியேறிக் கொண் டிருந்த போதே தீப்பரவத் தொடங்கிவிட்டது.

தென்சூடானில் வாவ் விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் சென்ற பயணிகளும் ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!