அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கே என்று கூறி, அதற்குச் சான்றாக அவர்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடி தங்களுடன் ஆளுநர் வித்யா சாகர் ராவைச் சந்தித்த சசிகலா, தம்மை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத் தார். ஆனாலும் ஆளுநர் இதுவரை அவருக்கு அழைப்பு விடுக்க வில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் தீர்ப்பு வெளி யாகவுள்ள நிலையில் அதுவரை பொறுத்திருக்கலாம் என்று அவர் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த சசிகலா, "ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும். விரை வில் அழைப்பு வராவிடில் எங்களது நடவடிக்கை வேறுவிதமாக இருக்கும்," என்று எச்சரித்தார்.
சசிகலா: சலசலப்பை கண்டு அஞ்சமாட்டேன்
13 Feb 2017 06:50 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Feb 2017 10:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!