முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
மியன்மாரில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர் ஒருவரை மியன்மார் ராணுவ அரசு விடுதலை செய்துள்ளது.
அமெரிக்க மனித உரிமை குழுவைச் சேர்ந்த காவ் ஜா லிவின் என்பவர் ஏமாற்று, மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கடந்த மூன்று ஆண்டுகளாக மியன்மார் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
விடுவிக்கப்பட்ட அந்த அமெரிக்கர் நேற்று அங்குள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
முன்னதாக அவரை விடுதலை செய்யுமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 50 பேர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று மியன்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.