முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
தைவானிய அதிபர் மா யிங் ஜியோவின் இரு மகள்களுக்கு இணையப் பக்கத்தில் கொலை மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அமெரிக்க போலிஸ் பாதுகாப்பை தைவான் நாடியுள்ளது.
திரு மாவின் இரு மகள்களும் தற்போது நியூயார்க்கில் பணி புரிகின்றனர். அவர்களுக்கு அமெரிக்கப் போலிசார் பாதுகாப்பு கொடுக்குமாறு அமெரிக்காவை தைவான் கேட்டுக்கொண்டுள்ளது.
2008-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்ற திரு மாவின் செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.