முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
பாகிஸ்தானில் கடத்தல்காரர்களிட மிருந்து மீட்கப்பட்ட பிரிட்டிஷ் சிறுவனான 5 வயது ஷாகில் சயீத், தன் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்திருக் கிறான்.
கடத்தல்காரர் களிடம் 10,000 பிரிட்டிஷ் பவுன் பிணைப் பணம் கொடுக்கப் பட்டு அச்சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
பாகிஸ்தானில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அச்சிறுவன் தன் தந்தையுடன் வந்திருந்தபோது கடந்த 3-ந் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டான்.
இதைத்தொடர்ந்து அனைத்துலக போலிஸ் உதவியுடன் 13 நாட்களுக்குப் பிறகு அச்சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.