கோலாலம்பூர்: வழக்கறிஞரும் பெர்சே அமைப்பின் இணைத்தலைவருமான அம்பிகா சீனிவாசனின் வீட்டுக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு மலேசியாவின் மனித உரிமைக்கண்காணிப்பு அமைப்பான ப்ரோஹம், இந்து சேவை சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் விதத்தில் அம்பிகா செயல்பட்டால், முன்னாள் ஆயுதப் படை வீரர்களான தங்களிடம் இருந்து மேலும் அதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் வீட்டுக்கு வெளியில் வந்த அம்பிகாவிடம் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக மலேசியாவின் ‘த ஸ்டார்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது.
விவரம்: அச்சுப் பிரதியில்