Wednesday, October 27th, 2010
அறுபது ஆண்டுகளாக கொரிய போரினால் பிரிந்திருக்கும் குடும் பங்களை இணைக்க வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தப்போவதாக தென் கொரியா தெரிவித்தது.
வடக்கின் கேசாங் நகரில் கொரிய நாடுகளுக்கான செஞ் சிலுவை சங்கம், பேச்சுவார்த்தை நடந்து வருவதாக “தென்கொரிய ஒன்று சேர்க்கும் அமைச்சக”த் தின் செய்தி தொடர்பாளர், செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
‘எங்களால் முடிந்த வரை பிரிந்த குடும்பங்களை இணைக்க அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள் வோம்’ என்று தென்கொரியக் குழுவின் தலைவர் கிம் யாங் ஹ்யுன், இருபது பேர் கொண்ட வடகொரிய குழுவிடம் கூறினார்.