Sunday, October 24th, 2010
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் அந்நாட்டுப் பழங்குடியினர் வாழும் பகுதியில், ராணுவ வாகனத்தை குறி வைத்து நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பில் ஔர் அதிகாரி உட்பட 6 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் பழங்குடி இன பகுதி ஒன்றில் தலிபான் போராளிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
அங்கு ராணுவ வீரர்கள் மற்றும் அரசு ஆதரவு பெடறற பழங்குடி இனத் தலைவர்களைக் குறி வைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர் தலிபான் போராளிகள்.
எனவே, அங்கு அதிக அளவி லான ராணுவ வீரர்களை பாகிஸ்தான் அரசாங்கம் அனுப்பியுள்ளது.